அதிகனமழை பெய்ய வாய்ப்பு: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..?

அதிகனமழை பெய்ய வாய்ப்பு: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..?

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வருகிற 21-ந் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் முடிவடைகிறது லீக் சுற்று: ஐதராபாத்-பஞ்சாப் அணிகள் மோதல்

இன்றுடன் முடிவடைகிறது லீக் சுற்று: ஐதராபாத்-பஞ்சாப் அணிகள் மோதல்
இன்றைய ஆட்டங்களில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான தகவல்

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான தகவல்
பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜடேஜா, தோனி போராட்டம் வீண்: 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு அணி

ஜடேஜா, தோனி போராட்டம் வீண்: பிளேஆப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு அணி
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதுடன், 4-வது அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறியது.

மதுரை சிறையில் இருந்து இளம்பெண் தப்பி ஓட்டம்

மதுரை சிறையில் இருந்து இளம்பெண் தப்பி ஓட்டம்
இளம்பெண் மீது பணமோசடி உள்ளிட்ட 17 வழக்குகள் உள்ளன.
அதிகனமழை பெய்ய வாய்ப்பு: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..?

அதிகனமழை பெய்ய வாய்ப்பு: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..?

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வருகிற 21-ந் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய ராசிபலன் -19.5.2024

Today Rasi Palan
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

வைகாசி விசாக திருவிழா: நெல்லை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்

வைகாசி விசாக திருவிழா: நெல்லை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
வைகாசி விசாக திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்

பாகிஸ்தானின் அணுகுண்டுகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்: இது மோடி அரசு - அமித்ஷா சூளுரை

பாகிஸ்தானின் அணுகுண்டுகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்: 'இது மோடி அரசு' - அமித்ஷா சூளுரை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க விரும்பினால்... - லாலு பிரசாத் யாதவ் மீது அசாம் முதல்-மந்திரி கடும் தாக்கு

'முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க விரும்பினால்...' - லாலு பிரசாத் யாதவ் மீது அசாம் முதல்-மந்திரி கடும் தாக்கு

காங்கிரசும், ராஷ்டிரீய ஜனதாதளமும் அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அசாம் முதல்-மந்திரி குற்றம் சாட்டினார்.

ஆன்லைன் மூலம் மணமகள் தேடிய என்ஜினீயர்: ஆசை வார்த்தை கூறி ரூ.23 லட்சத்தை சுருட்டிய பெண்

ஆன்லைன் மூலம் மணமகள் தேடிய என்ஜினீயர்: ஆசை வார்த்தை கூறி ரூ.23 லட்சத்தை சுருட்டிய பெண்

ரூ.23 லட்சத்தை சுருட்டி சென்ற பெண் குறித்து சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது போதையில் அட்டகாசம்: தாய்-தந்தையுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

மது போதையில் அட்டகாசம்: தாய்-தந்தையுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

தாய்- தந்தையுடன் சேர்ந்து கணவனை அடித்துக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.